இந்தியாவில் ஈழ தமிழர்கள் கைது…
போலிகளைகண்டு ஏமாறாதீர்கள் இதனை அனைத்துவிடயங்களிலும் சொல்லக்கூடியதாகவுள்ளது போலிகளை தயாரிப்பவர்களும் அதகரித்துவிட்டுள்ளனர்
இதன் உச்சகட்டம் எதுவெனில் போலி கடவுச்சீட்டுகளையும் உண்மையான பாஸ்போட் போன்று தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் சென்னையில் போலி பாஸ்போட் தயாரிப்பில் ஈடுபட்ட குழுவேன்றினை போலி கடவுச்சீட்டு தடுப்புப்பிரிவினர் அரஸ்ட் பண்ணியுள்ளனர் இவர்களிடமிருந்து கணிசமான பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்
இவர்களின் பெயர்.விபரம் வருமாறு
பெயர் வயது
வீரகுமார் 47
சுப்ரமணி 45
கார்த்திகேயன் 40
சரவணன் 43.
மேலும் விசாரணையில் 07 நபர்களின் பயர்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர் இவர்களில் 03 நபர்கள் இலங்கையை சேர்ந்தவராவார்கள் இவர்கள்தான் போலிகடவுச்சீட்டு தயாரிப்பில் உதவியதாக அறியமுடிகின்றது
பயனற்ற பாஸ்போட்களில் போட்டோக்களை மாற்றி இம்மோசடி வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்