தன் உயிரை காப்பாற்றியவருக்கு செய்யும் மீன் நன்றிக்கடன்
ஜப்பான் தேசத்தின் டட்டியாம பகுதி அங்குள்ள அசாமா நீரடி பார்க்கினால் பெயர் பெற்றது. திமிங்கிலம்இ சுறா போன்ற பல வகையான மீனினங்களும்இ மற்றும் சின்டோ மதத்தவரின் கோவிலும் நீருக்கடியில் 12 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
இங்குள்ள விஷேசமே எரிக்கோ மற்றூம் ஹிரோயிக்கி இருவருக்கிடையிலான நட்புத்தான். ஹிரோயிக்கி என்பவர் இந்த பார்க்கில் பணிபுரியும் நபர். எரிக்கோ என்பது பார்க்கில் உள்ள வினோதமான மீன் ஒன்று.
பார்க்கிற்கு காயங்களோடு வந்த மீனை ஹிரோயிக்கி காப்பாற்றி வளர்க்கிறார். இதானல் ஹிரோயிக்கி மீது அன்புகொண்ட மீன் தினமும் ஹிரோக்கியை கடந்து செல்கையில் அவரை முத்தமிட்டு செல்கிறது.
மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை பாருங்கள்.