இதிகாசம் கூறும் 1000 வருசத்துக்கு முன்னாடியிருந்து இன்றும் மனிதனோடு மனிதனாக வாழும் மனிதன்
மனிதனா பிறந்த ஒருநாள் இறந்து போகனும் இது இயற்கையின் நிதி. ஆனால் இதிகாசங்கள் படி கிட்டத்தட்ட 1000 வருசத்துக்கு முன்னாடி பிறந்த மனிதர், அஸ்வத்தாமன் சொல்லப்படுகின்ற ஒரு மனிதன் இன்று வரைக்கும் மனசங்களோட மனுசனா வாழ்ந்து வருகிறானாம். இது இதிகாசத்துல சொல்லப்பட்டு இருக்கு.
இந்த அஸ்வத்தாமா யார் என்றால் துரோணர் என்று சொல்ப்படுகின்றவர்ட பையன். கர்ணன் எப்படி ஒரு ப்ரெண்டோ அதே போல அஸ்வத்தாமனும் துரோணருக்கு ப்ரெண்ட். இது கௌரவரில் இடம்பெற்ற கதை.
இன்று வரையும் சில இடங்களில் இந்த அஸ்வத்தாமனைப் பற்றி நம்புகிறார்கள். இது எப்படி வந்ததென தெரிந்து கொள்வதற்கு இந்த வீடியோவை பாருங்க!!