ஒரு பெண்ணுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை…! மனதை பதற வைக்கும் திருநாவுக்கரசின் தாயார்..! இப்படியும் தாயா..?
பொள்ளாச்சி திருநாவுக்கரசுவின் தாயார் பேசிய முழு வீடியோ வெளியாகி உள்ளது.பாலியல் வன்கொடுமை செய்த தன் மகனை சுத்தம் செய்துகொண்டிருகின்றார் தாயார். தன் கணவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டபட்டு பணம் சேர்த்து தான் அவர்கள் இந்த நிலைக்கு வந்தார்களாம். மகன் திருநாவுக்கரசு ஏற்கனவே விபத்தில் சிக்கி நோயாளி ஆகிவிட்டார் அதனால் வேறு எங்கும் சென்று வேலை செய்ய முடியாது அதனால் தான் கணவரின் வேலையை மகனை செய்யச் சொன்னோம். என்று கூறியவர் அதன் பின் சொன்ன வார்த்தைகள் பலரை கடுப்பாக்கியுள்ளது.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
காரணம் என் மகன் தவறு செய்யவில்லை 8 நாட்கள் அவனை அடைத்து அவனது போனுக்கு தவறான வீடியோக்களை பதிவேற்றி அதன் பின் தான் பொலீஸில் ஒப்படைத்தனர் என மீண்டும் மீண்டும் கூற பேட்டி எடுத்த பெண் வீடியோவில் உங்கள் மகனும் உள்ளாரே அப்படி இருக்க எப்படி பொய் என்று சொல்கிறீர்கள் என்று கேட்ட போது நான் இன்னும் பார்க்கவில்லை என கூறுகிறார், அத்துடன் மகனை பார்க்கும் போது கேட்கிறாராம். அத்துடன் பார் நாக ராஜன் பற்றி கேட்ட போது…!
அவன் ஒரு அப்பாவி திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது கட்டபஞ்சாயத்து செய்வார், அதன் பின் பார் தானும் தன் குடும்பமும் என்று இருகிறார் என கூறியுள்ளார். இந்த தாய் வீடியோ பார்க்காமல் பேசுகிறாரா பார்த்துவிட்டு பேசுகிறாரா என நிஜத்தில் தெரியவில்லை. அடுத்து. பெண்கள் பற்றி பேசுகையில் 200 பெண்களின் வீடியோ இருக்கிறது என்றால் அதில் இருக்கும் எல்லா பெண்களும் எப்படி நல்லவர்களா இருப்பார்கள்?
ஒரு பக்கம் மட்டும் தவறு சொல்றீங்க பெண்களும் அப்படி நடந்துகொண்டார்கள் தானே… என தன் மகனின் தவறை மறைப்பதோடு பெண்களையும் கேவல படுத்துகிறார். ஒரு பெண்ணுக்கு பத்தாயிரம் இருபதாயிரம் குடுக்கிறாங்க என்றால் அந்த மாதிரி பெண்களாகவும் இருக்கலாம் என குண்டை போட்டுள்ளார். காதலித்து அவனை நம்பி செல்லும் போது அவன் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவான் என அந்த பெண்ணுக்கு தெரியுமா என்ன? அம்மாவின் வளர்ப்பு தான் மகனின் இந்த நிலைக்கு காரணம் என சொல்வோம். இது தான் உண்மை…!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
வீடியோவை பார்க்க கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.https://youtu.be/tP6dpQFybCc