தீராத நோய் , கவலை, வாழ்க்கையே துன்பத்திலா.? இந்த பாடலை ஒரு முறை கேட்டால் போதும் 100% வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்..!
எம்மை இயக்குவது இறைவன் என்ற மிகப்ன்பெரிய சக்தி என நினைக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் உங்கள் தோழியின் வணக்கம் வாழ்க வளமுடன்.! மனதிற்கு நிம்மதி வேண்டும் என அன்றாடம் நாம் செய்யாத செயல்களே கிடையாது ஆனாலும் நிம்மதி என்பதை விலை கொடுத்தும் வாங்க முடியாது என்பது தான் உண்மை.
இதற்கு யாரும் காரணமும் இல்லை யார் மீதும் எந்த குற்றமும் இல்லை. இன்றைய காலம் அப்படி அன்றாடம் உணவு, உடை, வாழ்தலுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றோம். பணத்தின் பின்னால் ஓடினால் மனம் எப்படி அமைதி பெறும்?ஆனால் வேறு வழி இல்லையே உழைத்தே தீர வேண்டும்.
பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். இத்த நிலையில் வீட்டில் பூகம்பம் வெடிக்க ஆரம்பிக்கும். அம்மாவிற்கு சுகமில்லை, அப்பாக்கு சுகமில்லை, குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் எல்லாவற்றையும் தலையில் போட்டு குழப்பி இறுதியில் நோயில் விழுந்துவிடுவோம்.
இது இப்படி இருக்க இன்னுமொரு பக்கமும் இருக்கிறது. அதாவது எம் வீட்டு நிலை தெரியாமல் அவங்க சந்தோசமா இருக்காங்க வாகனம் இருக்கு என்ற கடுப்பில் செய்வினை சூனியம் என அழிக்கவே நினைப்பார்கள்.! இதற்கு எல்லாம் என்ன தான் தீர்வு .?
இருக்கிறதே நம்புவீர்களா.? எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு வீட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது. வீட்டில் அமைதி தேவை அந்த அமைதியை சில இறை துதி பாடல்கள் தீர்த்து வைக்கிறது. கீழ் நாம் தரும் பாடலை அதிகாலையில் போட்டு விடுங்கள். உங்களை அறியாமலே உங்கள் மனம் அமைதிபெரும்.
உற்சாகம் கிடைக்கும். இப்போது மொபைல் இருக்கிறது அதில் வைத்துக் கொள்ளுங்கள் கஷ்டங்கள் வரும் போது கண்ணை மூடி சில நிமிடங்கள் கேளுங்கள். அவ்வளவு தான் அதன் பின் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.! இது உண்மை என தோன்றினால் பகிருங்கள்.! செய்வினை சூனியம் முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே தீர்வு துர்க்கை துதி !