இன்றைய ராசி பலன் – 06.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 06-01-2022, மார்கழி 22, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.29 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 07.11 வரை பின்பு சதயம் பின்இரவு 06.20 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் காலை 07.11 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:நண்பர்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர் கள்.உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.சுபகாரியங்கள் கைகூடும்.
மிதுன ராசி காரர்களே:எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.கேட்ட இடத்தில்உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
கடக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பணவரவு தாரளமாக இருக்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.
கன்னி ராசி காரர்களே:வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாராசி உறவுகளே:அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும்.முக்கிய முடிவு கள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:விலகிச்சென்ற உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும்.தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும்.சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.உடல் நலத்தில் கவனம் தேவை. இளைய சகோதர ரால் சங்கடங்கள் ஏற்படும்.உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.வழக்கு ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.