இன்றைய ராசி பலன் – 15.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 15-01-2022, தை 02, சனிக்கிழமை, திரியோதசி திதி இரவு 12.57 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 11.21 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மாட்டுப் பொங்கல் வழிபட காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை, 10.30 மணி முதல் 12.00 மணி வரை. சனிப் பிரதோஷம். திருவள்ளுவர் தினம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே:செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.வேலையில் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே: சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தாய்வழி உறவினர்களால் அனுகூ லம் உண்டாகும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.
கடக ராசி நேயர்களே:நண்பர்களின் ஆதரவு கிட்டும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.எடுத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர் களால் ஆதாயமும் கிடைக்கும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி அன்பர்களே:மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும்.பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.
கன்னி ராசி காரர்களே:விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.குடும் பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் எல்லாம் மீண்டும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுக ளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் எல்லா வற்றையும் நீங்கள் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டி வரும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். மறைமுக எதிர்ப்பு நீங்கும்.தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே: பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.விருந்தினர் வருகையால் வீடுகளைகட்டும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்களால் அனுகூலம் கிட்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும்.திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே:உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உத்தியோகத்தில் சக ஊழியர் ஆதரிப்பார்கள்.டுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கடன்கள் ஓரளவு குறையும்.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.