பெண்கள் கொடியில் காயப்போடும் உள்ளாடைகளை திருடி இளைஞர்கள் செய்யும் மோசமான செயல்.! வைரலாகும் வீடியோ இதோ..!!
பெண் என்று எழுதி வைத்தாலே அதனை உற்றுப் பார்க்கும் கூட்டம் இன்றைய நாட்களில் எம் நாட்டில் அதிகரித்து விட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் கற்பழிப்பு கொலை, பாலியல் பலாத்காரம் என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது, இது ஒரு பக்கம் இருக்க பெண்களின் உள்ளாடைகளை களவு எடுக்கும் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளாடை திருட்டு பற்றிய தகவல்கள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. அண்மையில் உத்திர பிரதேச மாநிலம் மீராட் நகரில் இளம் பெண்கள் பலரது உள்ளாடைகள் காணாமல் போயுள்ளது. தனது மகளின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதால் சஞ்சய் சவுத்திரி என்ற நபர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதனை செய்துள்ளார்.
அதில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்து உள்ளாடையை திருடி பைக் சீட்டுக்கு அடியில் வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ந்து போய் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். குறித்த சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ந்து போன பொலீஸார்,
சிசிடிவி காட்சிகளை வைத்து இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்த போது விளையாட்டாக உள்ளாடைகளை திருட ஆரம்பித்து தற்போது பழக்கமாகி விட்டதால் திருடுவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை மூவாயிரம் உள்ளாடைகள் திருடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.!!
उप्र के मेरठ में स्कूटी सवार दो युवकों ने घर के बाहर सूख रहे लड़की के अंडर गारमेंट्स चुराए। एक लड़के ने कपड़े चुराए और दूसरा टोपी पहनकर मस्जिद में नमाज पढ़ने चला गया। कबीर समेत दो के खिलाफ पुलिस में शिकायत। #Meerut #Up pic.twitter.com/MgV6uI4zv0
— Sachin Gupta | सचिन गुप्ता (@sachingupta787) March 14, 2021