விஜயராகவன் கொலைவழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…! தகாத உறவில் வந்த விணையா..? இப்படியும் நடக்குமா..?
தகாத உறவு ஒரு நாள் தன்னையே அழித்துவிடும் என்பதை மறந்ததினால் பல விளைவுகளை சந்தித்து வருகின்றோம் அந்த நிலையில் கடந்த மாதம் இளஞர் ஒருவரின் வெட்டப் பட்ட உடல் சென்னை ஸ்டான்லி அரச வைத்தியசாலை சுரங்கப் பாதையில் கண்டிபிடிக்கப் பட்டது.
இது ஜூன் மாதம் 25 ம் திகதி பொலீஸார் கண்டுபிடித்திருந்தனர். விசாரணையில் குறிந்த இளைஞன் விஜயராகவன் என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடத்திய பொலீஸார் மலேசியாவில் வேலை செய்த இவர் கள்ளக் காதலியின் கணவரால் கொல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது.
ஆனால் தற்போது உண்மை செய்திகள் திடுக்கிடும் விடயமாக மாறியுள்ளது. மலேசியாவில் வேலை பார்த்த போது நிர்மலா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த விஜய ராகவன் பல பெண்களை ஏமாற்றி யுள்ளார். அவர்களிடமும் தகாத முறையில் பலகி பணம் வாங்கிய பின் அவர்களுடன் இருக்கும் தவறான புகைப்படங்களை நிர்மலாவிற்கு காட்டியுள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட நிர்மலா கணவன் ரவியின் துணையுடன் செந்தில் சிவா என்ற கூலிபடை நபருக்கு பணம் கொடுத்து துடிக்க துடிக்க வெட்டி கொண்டுள்ளார்கள்..! நிர்மலா மற்றும் ரவி மலேசியாவில் இருப்பதால் இன்னும் கைது செய்யப் படவில்லை என்று பொலீஸார் தெரிவித்தனர்…!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்
இன்றைய வீடியோக்கள்!!!