கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எங்கே.? உண்மையில் என்ன நடக்கிறது? அரசியல் நாடகமா.?
நடிகர் விஜயகாந்தை சில நாட்களாக காணவில்லை.. எங்கே சென்றார் என்ன ஆனது என பலருக்கு தெரியாமல் தேடிக்கொண்டிருகின்றனர்.கடந்த நாட்களில் கூட்டணி அறிக்கையில் கையெழுத்து வைத்த பின் விஜயகாந்த் அவர்களை மீடியாக்கள் சந்திக்கவில்லை. அப்படியானால் என்ன ஆனது? அமெரிக்காவிற்கு சென்று 2வது சத்திர சிகிச்சையை முடித்துக் கொண்டுவந்த விஜயகாந்த் அவர்களை ஓய்வு எடுக்கும் படியும் எழுந்து நடக்கவே கூடாது என வைத்தியர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். வீட்டிற்கு வந்த விஜயகாந்த் அவர்களுக்கு சரியான ஓய்வு கிடைக்கவில்லை.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
எழுந்து கூட நடக்க வேண்டாம் என கூற மீடியாக்கள் முன் பொம்மையாக நிறுத்தப் பட்டார். ஒருவரின் உதவி இன்றி நிற்க கூட தடுமாறினார். உண்மையில் யார் சிங்கம் போல் கர்ஜிக்கும் அவரது குரல் அன்றைய தினம் மெளனமாக இருந்தது பலரையும் கண் கலங்க செய்தது. இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் அவரை வைத்து தேர்த்தல் பிரச்சாரம் செய்யலாம் என நினைத்த அனைவருக்கும் இடியாய் விழுந்த செய்து தான் அவர் ஓய்வெடுக்க வேண்டும்.
இனி எழுந்திருக்க கூடாது என வைத்தியர்கள் கூறியது.இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக விஜயகாந்த் அவர்களின் என ஒரு செய்தியும் வரவில்லை, இதனால் பலரும் குழப்பமடைந்த நிலையில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் கேட்ட போது கேப்டன் தற்போது ஓய்வில் இருக்கிறார், தற்போது அவருக்கு பேச்சு பயிற்சி அழிக்கப் பட்டு வருகிறது. அவர் பேச வேண்டும் என்று தான் கஷ்ட படுவதாக கூறிய பிரமலதாவின் பேச்சில் எந்த அளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. ! கேப்டன் சீக்கிரம் குணமாக பிராத்தனைகள்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”