தர்மபுரி, கிருஷ்ணகிரி, பகுதிகளில் 15 கர்ப்பிணி பெண்கள் கொலை…! அதிர வைக்கும் உண்மை..! பாருங்கள் மற்றவர்களும் அறிய பகிருங்கள் ..!
மருத்துவ மனைகளும் மருத்துவர்களும் மக்களை காப்பாற்றவே தவிர கொலை செய்வதற்கு அல்ல, தமிழ் நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் ஜனவரியில் இருந்து இன்று வரை 15 கர்ப்பிணி பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். இதனை கொலை என சொல்வதற்கான காரணம் இதனை செய்யால் மரணம் நிகழும் என தெரிந்து செய்யப் படும் விடயத்தை கொலை என்று சொல்லலாம். கிருஷ்ணகிரி , தருமபுரி, ஓசூர் பகுதிகளில் மூன்று வைத்தியர்கள் உட்பட மருத்துவ அதிகாரிகள் திடீரென அரச வைத்தியசாலை இரத்த வங்கிகளில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
அதன் போது அங்கு உள்ள இரத்தங்களை பார்த்து அதிர்ந்துள்ளனர். காரணம் அனைத்துமே பழுதடைந்த இரத்தங்கள்.அவற்றை ஏற்றுவதால் வலிப்பு, மூச்சடைப்பு போன்றவை சாதாரண ஒருவருக்கு கூட ஏற்படும். இரத்த வங்கியில் இரத்தம் சரியான முறையில் பாதுகாக்கப் படவில்லை. இதனை பரிசோதித்த பின் இந்த மூன்று வைத்தியசாலை ரிப்போர்ட் பார்த்தவர்களுக்கு இன்னும் அதிர்ச்சி காரணம் ஜனவரியில் இருந்து இன்று வரை 15கர்ப்பிணி பெண்கள் பழுதடைந்த இரத்தம் ஏற்றப் பட்டதால் மரணித்துள்ளனர்.!
இதனை தொடர்ந்து உடனடியாக அரச மருத்துவமனை மற்றும் அரச மருத்துவ கல்லூரியின் தலைவர் எம், சந்திரசேஜர், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவர் நாராயணசாமி, ஓசூர் மருத்துவ மனை சுஹந்தா ஆகிய இரத்த வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரி பீலே ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அது மட்டும் இன்றி குறித்த வைத்திய சாலைகளில் பணி புரிந்த சில தாதிகள், வைத்தியர்கள் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்யும் படி பீலா உத்தரவிட்டுள்ளார்.!
மேலும் ராஜேஷ், மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் மருத்துவ சேவை இயக்குனர் ருக்மணி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கடமை தவறிய குற்றத்திற்காக அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.இரத்தத்தை பார்க்கும் போதே அது நல்ல இரத்தமா பழுதடைந்த இரத்தமா என சாதாரண மருத்துவ துறையில் இருந்தவர்களால் கூட கண்டுபிடிக்க முடியும் இப்படி இருக்க மரணத்தை ஏற்படும் என தெரிந்தும் இது நல்ல இரத்தம் ஏற்றலாம் என எப்படி கையெழுத்திட்டு கொடுக்க முடியும்? இந்த வைத்தியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”