இன்றைய பரபரப்பு செய்திகளில் நாம் பார்க்கப் போவது ஒரு கொடூர சம்பவத்தைப் பற்றித் தான். அன்றாடம் எத்தனையோ செய்திகளை பகிரும் நாம் இது போன்ற செய்திகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லக் கடமை பட்டிருகின்றோம். எம் நாடு உண்மையில் எங்கே சென்றுகொண்டிருகின்றது? என்பது தெரியாமல் உள்ளது. கடந்த மாதம் அதாவது ஜனவரி ஆவடி பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரும் அவரது மூன்று வயது குழந்தையும் கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டு இருந்தனர். இது தொடர்பான செய்தி அறிந்த பொலீஸார் உடலை கைபற்றி விசாரணை செய்த போது திருமணமாகி கணவர் குழந்தையுடன் குறித்த பெண் வசித்து வந்துள்ளார்.
கைவினை பொருட்கள் செய்து விற்பனை செய்யும் குறித்த பெண்ணின் கணவர் வெளியூர் சென்று இருந்த போது இனம் தெரியாதவர்கள் வீட்டிற்குள் புகுத்து குறித்த பெண்ணிடம் பாலியல் இச்சைக்கு உடன் பட கூறியுள்ளனர்.
அவர் மறுக்கவே அந்த பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்ததுடன் அழுத குழந்தையின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலையும் செய்துள்ளனர். இந்த தாய் சேய் கொலையில் பலர் சம்மந்தப்பட்டிருக்கலாம் என விசாரணை ஆரம்பித்த பொலீஸாருக்கு
மோப்ப நாயான ஜான்சி ஷாக் கொடுத்தது. அதாவது வீரக்குமார் என்ற இளைஞன் தான் கொலையாளி என அடையாளம் காட்டியது. முதலில் மறுத்த வீரக்குமார் பின்பு உண்மையை ஒத்துக்கொண்டான். அவன் கொடுத்த வாக்குமூலம் பொலீஸாரை கூட ஒரு முறை நடுங்க வைத்துள்ளது.
எமது நாட்டில் இப்படி மிருகங்கள் வாழ்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. அந்த மூன்று வயது குழந்தை மற்றும் அதன் தாய் என்ன பாவம் செய்தார்கள். தயவு செய்து ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள்…அப்போது தான் புரியும்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”