பொம்மை போல் நடிகர் விஜயகாந்தை பயன்படுத்திய மனைவி..மீடியாக்கள் முன் பேச முடியாமல் கண்ணீர் விட்ட விஜயகாந்த்..! ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள் நிச்சயம் நீங்களும் அழுவீர்கள்..!
தமிழக அரசியலின் காலம் முடிவுக்கு வரவேண்டும் என பலரும் பிராத்தனை செய்தபடி இருக்கின்றனர் இதற்கான காரணம் சரியான அரசியல் தலைவர்கள் இல்லை என்பதே…கலைஞர் ஆகட்டும் ஜெயலலிதா அவர்கள் ஆகட்டும் இருவரும் நல்ல தலைவர்களாக இருந்தனர். ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர். ஆனால் இன்று கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலையில் தோல்வியை கண்டாலும் திடமாக இருந்த ஒரு கட்சி தான் கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. இதனை சரியான முறையில் வழி நடத்தினார் விஜயகாந்த் அவர்கள்.
எதற்கும் அஞ்சாமல் மீடியாக்கள் முன் கர்வமாய் இருந்தவர். அனைவருக்கும் உதவும் நல்ல குணம். அழுகை வந்தால் அழவும், சிரிப்பு வந்தால் சிரிக்கவும், கோபம் வந்தால் வெளிப்படுத்தவும் தெரிந்த ஒரே அரசியல் வாதி. குடிகாரன் என பொய்யான குற்றச். சாட்டை வைத்து நோயாளியான அவரை கேவலப் படுத்தினோம்.
இன்று அவரை வைத்து அரசியல் செய்யும் இவர்களை பார்க்கும் போது கோபம் வருகிறது. இரண்டாவது சத்திர சிகிச்சை முடிந்து வைத்தியர்களால் ஓய்வு எடுக்க கூறியுள்ள நிலையில் மீடியாவின் முன் அவரை பொம்மை போல் இருக்க வைத்துள்ளனர். கண்களில் வடியும் நீரை துடைத்தபடி விஜயகாந்த் அவர்கள் இருகிறார்கள்.
பின் மீடியாக்களின் முன் பேச முயற்சித்த போது மனைவியால் அது தடை செய்யப் படுகிறது.ஒரே ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் கண்களும் கண்ணீர் வடிக்கும்..!பொம்மை போல் நடிகர் விஜயகாந்தை பயன்படுத்திய மனைவி..மீடியாக்கள் முன் பேச முடியாமல் கண்ணீர் விட்ட விஜயகாந்த்..! ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள் நிச்சயம் நீங்களும் அழுவீர்கள்..! ?
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”