நாம் அறியாத நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்ட்ட உண்மைகள்..
உலகிலேயே அதிக ஆண்டு கெட்டுப்போகாத உணவு என்றால் தேன் மட்டும் தான். எகிப்து பிரமிட்டில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேன் இன்று வரைக்கும் அதே தரத்துடனே இருக்கிறது.
பொதுவாக பாம்பு கடித்தால் ரத்தம் உறைந்து ரத்த நாளங்களை அடைத்து கொள்வதால் மரணம் ஏற்படுகிறது. ஆனால் ஆபிரிக்காவில் வாழும் கொடிய விசம் கொண்ட பாம் பூங்ஸ்லங் வகையைக் கொண்ட பாம்பு.
இந்த பாம்பு கடித்தால் கண், காது, வாய் உடலிலுள்ள அனைத்து துவாரங்களின் வழியாக ரத்தம் வழியும். அதன்பின் தான் மரணம் ஏற்படுமாம் . இதே போன்று நாம் அறியாத உண்மைகள் வீடியோவில் காணலாம்…