மக்களை வியக்க வைத்த விசித்திர ஆமை..! அதிர்ச்சியில் மக்கள்..!!
இயற்கை என்பது அழகும் விசித்திரமும் நிறைந்த ஒன்றாகும். பஞ்ச பூதங்கள் தொடக்கம் அனைத்துமே வித்தியாசமான அழகை தருகிறது.
மனிதன் இயற்கையை அழிக்காதவரை மனிதனை இயற்கை அழிக்காது என முன்னோர்கள் கூறுவதுண்டு, அது என்னவோ உண்மை தான். அண்மையில் ஒடிசாவில் விசித்திரமான ஆமை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த ஆமை முதல் முறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆமையின் தலை முதல் அதன் ஓடு வரை அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதனை பார்த்த மக்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்..!!