உணவில் விஷம் கலந்து சகோதரனையும் நண்பர்களையும் கொலை செய்த பெண்..! இதற்காகவா.?
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் இக்காதல் அதனை சேர்வதற்க்கு எப்பிரயத்தனத்தையும் செய்யும் ,
சிவகாசியில் காதலை சேர சகோதரைனையே கொன்ற தங்கையின் உண்மைச்சம்பவம் இது.
முருகனுக்கோ ,கணேசன், முருகன் ,சரவணன் ,இப்ராஹிம் ,சரவணன் , அன்தோனி, ஹரிஹரன் என ஏழு நண்பர்கள் இவர்கள் ஒன்றாக வேலை செய்யும் நண்பர்கள்
வேலைமுடித்துவிட்ட குடித்திருக்கின்றனர்
குடித்துவிட்டு முருகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையும் உண்டுள்ளனர் இவர்களில் 04 நண்பர்களுக்கே அவ்வுணவு இவர்களது கடைசியுணவாக இருக்குமென அவர்கள் அறியவில்லை.
ஏன்னென்றால் முருனின் தங்கைக்கும் முருகனின் நண்பன் செல்வத்தினதும் காதலுக்கு முருகன் எதிராக இருக்க காதலனை எப்படியும் அடைய வேண்டிய முனைப்பில் உணவில் விஷம் கலக்கப்பட்டதாக விசாரணையில் அறியமுடிகிறது
இவ்விடயம் தொடர்பாக முருகனின் தங்கை வள்ளி காதலன் செல்வத்தையும் கைது செய்த பொலீஸார் விசாரித்து வருகின்றனர்.