உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை அகற்ற பெண்களுக்கான சூப்பர் டிப்ஸ்….! அதிகம் பகிருங்கள்….!
பெண்கள் என்றால் அழகு , அழகு என்றால் பெண்கள் இவ்விரண்டையும் பிரிக்கமுடியாத இயற்கையின் ஓர் அற்பும், எனினும் இவ்வழகிய பெண் முகத்தில் காணப்பபடும் சிறு சிறு முடிகள் இவ்வழகினை சற்றே பாதிக்கின்றன இவற்றினை நீக்குவதற்காக இவர்கள் நிறைய பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர்.
அதிக நேரங்களில் இவை அனைத்தும் நிரந்தரமான தீர்வாகக்கூட அமைவதில்லை
ஆனால் இயற்கையளித்த அழகினை இயற்கைமுறையில் பாதுகாக்க சிறு முடிகளை அகற்ற இயற்கையின் வழியிலிருந்து
*கடலை மாவு *மஞ்சள் *சக்கரை *சேளமாவு *கடுகெண்ணெய் *பாண்(பிரட்) *தேன்
இனி இவற்றை பயன்படுத்துமுறையைப்பார்ப்போம்.
கடலைமாவு.கடலை மாவில், சிறிது மஞ்சள் தூள் மற்றும் கடுகெண்ணெய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும் பின் அதைக் கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்துவருதன் மூலம் முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவுடனும் , அழகாகவும் வைத்துக்கொள்ளலாம்
மஞ்சள். முன்பு மக்கள் மஞ்சள் தேய்த்து குளித்த காரணத்தால தான், அம்மக்களது சருமத்தில் முடிகளின்றி, உடல் மென்மையாக காணப்பட்டது. ஆகவே டெயிலி சஞ்சள் தேய்த்து குளித்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்.
சர்க்கரை.சர்க்கரையை நீரில் கரைத்து அந்நீயர முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகத்திலுள்ள்வேண்டா முடிகளை அகற்றலாம். சோளமாவு. ஒரு டீஸ்பூன் சோள மாவில், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதை முகத்தினில் பூசி, காயவைத்து விட்டு முகத்தினைக் கழுவினால், முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீங்க்கலாம். இதன்மூலம் இறந்த செல்களும் அகற்றப்படும்.
கடுகெண்ணெய்.கடுகெண்ணெய் கூட வேண்டப்படாதா முடிகளின் வளர்ச்சியைக் கூட கட்டுப்படுத்தும். கடுகு எண்ணெயை மிதமாக சூடாக்கி அவ்வெண்ணெய்யை முகத்தில் பூசி மசாஜ் செய்தால் சில நாட்களில் தேவையற்றமுடிகள் அகன்றுவிடும்.பாண் (பிரட்)பாலை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி செய்யுமிடத்து முகத்திலுள்ள வேண்டாத முடிகளையகற்றலாம்.
தேன்.கெட்டியாக காணப்படும் தேனைப் பயன்படுத்தி முகத்தினை மசாஜ் செய்தவன் மூலம், முகத்தில் காணப்படும் முடிகளை அகற்றலாம். எலுமிச்சை சாற்றினையும் சேர்த்தக் கொண்டாலும் சிறந்தது.