வேடிக்கை வினோதம் செய்யும் பாலியல் பேராசிரியை நிர்மலாதேவி!! பரபரப்பாகும் நீதிமன்றம் – வீடியோ இணைப்பு!!
பேராசிரியை நிர்மலாதேவி – இந்தப் பெயரையும், இவர் செய்த கேவலமான நிகழ்வுகளையும் நாம் எளிதில் மறந்திருக்க மாட்டோம். பாலியல் புறோக்கர் நிர்மலாதேவியின் வழக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்த வேளையில், அங்கு வந்திருந்த்த நிர்மலாதேவி நேற்றைய தினம் கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்தார். பின்னர் நீதி மன்ற வளாகத்தை விட்டுச் சென்ற நிர்மலாதேவி, அருப்புக் கோட்டை புதிய பேரூந்து நிலையப் பகுதியில் , மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்தார். அப்புறமா, அருள் வாக்கு சொல்வது போல் ஏதேதோ அரற்றினார். பின்னர் அருப்புக் கோட்டையில் உள்ள தர்காவுக்குள் நுழைந்து களேபரம் செய்தார்.
இரவு 08 மணி முதல் 094.45 மணி வரையான நேரத்தினுள் பேரூந்து நிலைய மசூதிக்குள் சென்ற அம்மணி, தனக்கு ஞான நிலை கிடைத்தது போன்ற பாவனையினை ஏற்படுத்தி, நபிகளார் அருள் வழங்கி உள்ளதாகவும், பாவா தன்னை காப்பாற்றுவார் எனவும் புலம்பினார்.
இன்று, இவை எல்லாவற்றையும் விட ஒரு படி மேலே போய் தலை விரி கோலமாக வருகை தந்தார் அம்மணி!! என்னடா சோதனை அப்படீன்னு தானே யோசிக்கிறீங்க? சித்த சுவாதீனமற்றவராக எப்படியாச்சும் நடித்து இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என மாஸ்டர் ப்ளான் போடுகிறார் அம்மணி என்று சொல்லுகிறார்கள் இதனைப் பார்க்கும் பத்திரிகை நிருபர்கள்.
இனி அடுத்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது நிர்மலாதேவி என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்!!