ஆசியர்கள் உட்பட 18 பேரால் அப்பாவி மாணவி கற்பழிப்பு…! இந்தியாவில் நடந்தேறிய கொடூரம்…!
இந்தியாவில் எப்படி பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் இப்படி பட்ட மிருகங்கள் தான் . ஆண்கள் எல்லோரும் இப்படியா என நினைக்க தோன்றும் அளவிற்கு நடந்து கொள்கிறார்கள்..!
மோடியின்டிஜிடல் இந்தியாவில் இந்தாண்டு மட்டும் 127 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயேகத்திற்க்கு உள்ளாக்கப்படுள்ளனர் இது கம்பிளைன்ட் ஆன கணக்கெடுப்புகள் மாத்திரமே.
பீகாரில் 10ம் வகுப்பு மாணவியை 18 கோர மிருகங்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் இக் கொடூர செயலை அம்மாணவியின் பாடசாலை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களும் மற்றும் சக மாணவர்களும் உள்ளனர்
சென்றவருடம் இறுதியாண்டு பரீட்சையின் போது இம்மாணவியை சில மாணவர்கள் பலாத்காரம் செய்து அதனை.
வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர் இவ்வீடியோ பாடசாலையில் பரவ மேலும் சிலர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்
இந்நிலையில் இவ்வீடியோ பாடசாலை ஆசிரியர்களுக்கு கிடைக்க அக்கயவர் கூட்டமும் சேர்ந்து மொத்தமாக 18 வெறி நாய்கள் இச்சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்
இப் 18 வெறி நாய்கள் மீதும் பொலீஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
இப்படியான மிருகங்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்