சேலையை மடித்து கட்டி இளைஞர்களுடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா.! 48 வயதில் இப்படியும் முடியுமா.? வைரலாகும் வீடியோ இதோ.!!
90களில் துள்ளல் நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரோஜா. முன்னணி நாயகர்கள் பலருடன் நடித்த இவர் இயக்குனர் செல்வமணி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தைகள் என வாழ தொடங்கியதுடன் அரசியலிலும் கால் பதித்தார்.
ஆனால் அவர் முதல் முதல் அரசியலை நம்பி சென்ற கட்சியில் ரோஜாவிற்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. அதனால் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்தார். ஜெகன் ரோஜாவை சொந்த சகோதரியாக நினைத்ததுடன் ரோஜாவிற்கான மரியாதை மற்றும் பதவியும் கொடுத்தார்.
அதனால் மக்களுக்கு ரோஜா சேவை செய்ததுடன் மக்களுக்கு பிடித்த அரசியல்வாதியாக மாறினார். இந்த நிலையில் அண்மையில் இளைஞர்களுக்கிடையே கபடி போட்டி இடம்பெற்றது. இதில் இளைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடி அசத்தினார்.
தற்போது 48 வயதாகும் ரோஜா இளைஞர்களுடன் சரி சமனாக விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.