நள்ளிரவில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்து வீசிய மனைவி.! வெளியான அதிர வைக்கும் காரணம்!!
நள்ளிரவில் கணவரின் மர்ம உறுப்பை மனைவி அறுத்து வீசியதால் துடிதுடித்து கணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வகீல் அகமது, இவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது மனைவியை திருமணம் செய்தார்.
இவரது முதல் மனைவி பயந்தவர் என்பதால் வகீல் தனது விருப்பத்திற்கு அனைத்தைதும் செய்து வந்தார். ஆனால் இரண்டாவது மனைவியான ஹாஜ்ரா வகீலின் செயற்பாடுகளை கவனிப்பதுடன் எதிர்த்து கேள்வி கேட்டும் வந்துள்ளார், இதனால் ஹாஜ்ரா மீது கோபமாக இருந்த வகீல் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.
இரண்டு மனைவிகள் இருக்கிறோம், போதும் என எவ்வளவு கூறியும் கேட்காத வகீல் திருமணத்திற்கு தயாராகி உள்ளார். இதனால் கடுப்பான ஹாஜ்ரா மகிழ்ச்சியாக அருகில் உறங்கியுள்ளார். பின்னர் திடீரென நள்ளிரவில் கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசியுள்ளார். கதறி அழுத போதும் பேசாமல் இருந்துள்ளார் ஹாஜ்ரா.
அதிக இரத்த போக்கு காரணமாக மயக்கமான்ச் வகீல் அப்படியே இறந்தும் போயுள்ளார். திடீரென கணவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் கூறிய ஹாஜ்ரா அடக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அயலவருக்கு ஹாஜ்ரா மீது சந்தேகம் வர பொலீஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலீஸ் விசாரணையில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டுளார்.!