இன்றைய ராசி பலன் – 11.02.2022
இன்றைய பஞ்சாங்கம், 11-02-2022, தை 29, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 01.52 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:விருந்தினர் வருகை அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.பொருளாதார நிலை சிறப்பாக அமையும். பொறுமையாக இருப்பது அவசியம்.
மிதுன ராசி காரர்களே:உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும்.சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை குறையும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கடக ராசி நேயர்களே:யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. நண்பர்களின் மூலம் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே: மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள்.வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாராசி உறவுகளே: ராசிக்கு மாலை 5.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும்.உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு மாலை 5.05 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்பு நீங்கும்.தேவையற்ற மன குழப்பம் ஏற்படும்.தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.மனதிற்குப் பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.
மகர ராசி காரர்களே:வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர் கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும் . பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள்யார் என்பதை கண்டறிவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார்.பழைய கடன்கள் வசூலாகும். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் நேரத்தை செலவழிப்பார்கள்.
மீன ராசி நேயர்களே:
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உற்றார் உறவினர்களால் மன சங்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.