இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காக அமைத்த வினோத வீடுகள்..
நாகரீகங்கள் வளர்ந்தாலும் மனிதன் நிலையாக தங்குவதற்காக கட்டமைத்தவை தான் வீடுகள். சிலர் ஆளில்லாத காடுகளில் அமைத்தும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட வினோத வீடுகளும் உள்ளது.
சீக்கரட் ட்ரீ கவுஸ் கனாடாவில் உயரமான மலைப்பகுதியில் உயரமான பைன் மரங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மரத்தாலான கூடாரம் போன்ற வீடு. விடுமுறை நாட்களை கழிப்பதற்காகவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் இது கட்டப்பட்டுள்ளது.
தரையிலிருந்து சற்று உயரமான வீடாக அமைக்கப்பட்டுள்ளது. இது பாறையுடன் ,ணைத்து படிக்கட்டுக்களும் அமைத்திக்கின்றனர். இயற்கையை ரசிப்பதற்கு மேற்புரத்தில் ஜன்னல்களை வைத்துள்ளனர். இதில் இரண்டு நபர்கள் அனைத்து வசதியுடன் வசிக்க முடியுமாம். மேலும் வீடியோவைப் பார்க்கவும்..