கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புகளை பார்த்து கதறி அழும் இத்தாலி ஜனாதிபதி..!!
சீனாவில் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்நிலையில், இத்தாலியில் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் ஏற்படும் உயிரிழப்புகளை பார்த்து அந்நாட்டு ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா கதறி அழுகின்றார்.
இத்தாலியில் மிகவும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஆனால் அவர்கள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். ஏன் என்றால் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவர்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர், இன்றைய தினம் அவர்களின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா “கொரோனா வைரஸ் தொற்றுக்களினால் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு எங்களுக்கு இடமில்லை” என்று கூறி அழுகிறார்.
கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான நமது அரசாங்க அறிவுறுத்தல்களுக்கும் கொள்கைகளுக்கும் கீழ்ப்படிந்து அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு ஒரு தேசமாக நாம் இதிலிருந்தும் , அதன் தார்மீக கடமையிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். ஐ.சி.யுவில் வென்டிலேட்டரைக் காட்டிலும் சில நாட்கள் வீட்டில் இருப்பது நல்லது.