கொரோனா வைரஸ் மத்தியிலும் வெற்றிகரமாக ஏவுகணை பரிசோதனையை நிறைவு செய்த வடகொரியா..!
உலக நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ் மத்தியிலும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தொடர்பில் தென்கொரியா விமர்சித்துள்ளது. நேற்று டலில் பெலிஸ்டிக் ஏவுகணை இரண்டை சோதனைக்கு உட்படுத்தியதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
மேலும் இந்த நிலையில் இது தங்கள் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என வடகொரியா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.