மலேசியாவில் மதுபானம் அருந்தியதால் இருவருக்கு ஏற்பட்ட விபரீதம்…!!
மலேசியாவில் போர்ட் டிக்சனில் மதுபானம் குடித்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.இவர் 26 வயது ராதிகா என்று அடையாளம் காணப்பட்டர்.அவர் குடித்த மதுபானத்தில் methanol நச்சு வாயு இருந்தால் அவர் உயிரிழந்தார் எனவும் தெரிய வருகின்றது.மேலும் மியன்மாரைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவர் அதே மதுபானத்தை அருந்தியதால் அவரும் உயிரிழந்தார்.
மேலும் மதுபானம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட மூவரும் மலேசியா அரச மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவங்கள் பேரங்காடியில் இருந்து மதுபானம் வாங்கியதாகவும் தெரியவந்தது. மேலும் இது பற்றி மலேசியா பொலிஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.இது சம்பந்தமாக மதுபானம் வாங்கிய கடை குறித்து விசாரணை மேற்கொண்டார். மதுபானங்களை விற்ற 50 வயது மாதும் அவரின் மகனும் சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ‘Mule Beer’ வகை மதுபானங்கள் பறிமுதல் செய்ததோடு கடையையும் சீல் வைத்தார்.