பாலத்திலிருந்து கீழே விழுந்து பேரூந்து விபத்து..!!
மலேசியாவில் இருந்து பேரூந்து ஒன்றில் சுற்றுலா துறையினர் பயணம் செய்து கொண்டிருந்த போது பாலத்திலிருந்து சறுக்கி 10 மீட்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் காயம் அடைந்தனர்.
!Advert!
மேலும் இந்த விபத்து இன்று காலை 6:30 மணியளவில் ஜாலான் சாலக் திங்கி-நீலாயில் (Jalan Salak Tinggi-Nilai ) நேர்ந்ததாக மலேசிய பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்விபத்தில் ஓட்டுநர், ஓட்டுநரின் மனைவி, ஒரு பயணி போன்றவர்கள் காயம் அடைந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
!Advert!
பேரூந்து கோலாலம்பூரில் இருந்து நீலாய்க்குச் பயணம் மேற்கொண்ட போதேஇந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.