இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி..!!
உலகளாவிய ரீதியில் நடைப்பெற்று வருகின்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அனைத்து நாடுகளும் தங்கள் தங்கள் அணிகளுக்காக தீவிரமாக விளையாடி வருகின்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அண்மையில் இருபதுக்கு 20 போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் பல நாடுகள் தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர். இன்னும் சில நாடுகள் விளையாடி வருகின்றன.
டில்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை குவித்தனர். அதைத் தொடர்ந்து
பின்னர் 149 என்ற வெற்றியலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 154 ஓட்டங்ளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். போட்டியின் ஆட்டநாயகனாக ஆரளாகஙைரச சயஅ தேர்வானார்.
அதன் படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என பங்களாதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது