ஆசிரியரின் தலையை வெட்டிக் கொண்டு காட்டுக்குள் ஓடிய மனிதரால் பரபரப்பு…!
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம் . சிலரது நடவடிக்கைகள் தான் அவர்களை காட்டிக் கொடுத்துவிடுகின்றேன.அப்படி நடந்த கொடூர சம்பவம் தான் இதுவும்.
30 வயதுடைய சுக்ரா ஹெசா என்பவர் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியரான
இவர் பாடசாலையில் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருக்கையில் மர்ப நபர் ஒருவர் இவருடை தலையைபிடித்து சிறுதூரம் இழுத்துச் சென்று பின் கூரிய ஆயுதத்தால் அவருடைய தலையை வெட்டியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த ஏரியா மக்கள் அவரை விரட்டியுள்ளனர் மக்கள் விரட்ட குறித்த நபர் காட்டுப்பகுதிக்குள் ஆசிரியையைின் தலையுடன் ஓடியுள்ளான்
பின் பொலீசுக்கு தகவல் சொல்ல பொலீசார் இவரை மடக்கிப்பிடித்த பின்புதான் அறிய முடிந்தது இந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என.
எனினும் ஆத்திரமடைந்த ஏரியா மக்கள் அவரைத்தாக்க அந்நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்
உங்கள் பார்வைக்காக, நமது தெரிவில் வீடியோக்கள்!!