இதில் கொஞ்சம் பூசினால் போதும் ஆசனவாய் எரிச்சல், வெடிப்பு, வலி போன்றவை முற்றிலும் நீங்கிவிடும். அதிகம் பகிருங்கள்…!!
ஆசன வாய் எரிச்சல் மற்றும் குடைச்சல் இது பலருக்கு இருக்கும் பிரச்சனை. இது மூல நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக இருந்தாலும் மூல நோய் இல்லாதவர்களுக்கும் இருக்கும். அதிகம் காரமான உணவுகள் சாப்பிட்டால் இரண்டு நாளைக்கு மலம் கழிக்க முடியாதபடி எரிச்சல் இருக்கும்.
அதே போல் சிலருக்கு ஆசன வாய் குடைச்சல் இருக்கும். சிலர் ஆங்கில புழு மருந்து எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு புழுக்கள் தொல்லை அதிகமாக இருக்கும் எங்காவது சென்று சாப்பிட்டால் கூட இந்த குடைச்சல் ஏற்படும். இதற்கு இலகுவான தீர்வுகளை தான் இன்று பார்க்கப் போகிறோம். எரிச்சல் இருப்பவர்கள்.
ஆசன வாயிலை நன்றாக கழுவிவிட்டு கற்றாழை ஜெல் சிறிதளவு பூசினால் உடனே எரிச்சல் நின்று விடும். தொடர்ந்து பூசி வர துவாரத்தில் இருக்கும் கிருமிகள் இறந்து புண்களும் காய்ந்துவிடும்.மூல நோயினால் ஏற்படும் ஆசன வாய் புண் மற்றும் எரிச்சலை உடனடியாக தீர்க்க. உருளைக்கிழங்கை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி ஆசன வாயில் மெதுவாக தேயுங்கள்.
அப்படி தேய்க்க கடினமாக இருந்தால் உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் மா போல் அரைத்து ஆசன வாயில் பூசி 5 நிமிடம் வைத்து பின்பு கழுவி விடுங்கள். அவ்வளவு தான். புண் மற்றும் எரிச்சலும் நின்றுவிடும்.அடுத்து சீமை சாமந்தி மற்றும் சீமை அரளி, இவை இரண்டுமே இலகுவாக கிடைக்கக் கூடியது தான். சீமை அரளி அத்தனை பயன் கொடுப்பதில்லை அதனால் சீமை சாமந்தி பூவை பயன்படுத்துங்கள்.
இதனை அரைத்து ஆசன வாயிலில் பூசுங்கள். அதே போல் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் குடைச்சல் ஏற்பட்டால் கற்றாழை ஜெல் சிறிதளவு தடவினால் போதும். அல்லது வேப்பம் எண்ணை இருந்தால் தடவி விட்டால் போதும், அதுவும் இல்லை என்றால் நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் ஏதேனும் ஒன்றில் சிறிதளவு எடுத்து ஆசன வாயில் பூசினால் போதுமானது..
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.