கனடா பிரதமர் ஜஸ்டின் ப்ரூடோ மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!
பல நாட்டு மக்களால் நேசிக்கப் படுகின்ற கனடா பிரதமர் மீது சட்டத்தை மீறியதாக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பிரபலமான கட்டுமான நிறுவனமான எஸ். என். பி. லிபியாவில் ஒப்பந்தம் ஒன்றினை பெறுவதற்காக..
சில முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ். என். சி. லஞ்சம் தொடர்பான விசாரணையில் கனடாவின் அமைச்சர் ஒருவரிடம் விசாரணை செய்ய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடையாக இருப்பதாகவும்
தனது சொல்வாக்கை பயன்படுத்தி குறித்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதாகவும் குறித்த புகாரில் குறிப்பிட பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு முன் வைத்துள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.