கேன்சர் நோயிற்கு சிகிச்சை பெறுகின்றீர்களா.!? அப்படியானால் இந்த உணவையும் சாப்பிட்டு வாருங்கள்..! சீக்கிரமே குணமடைவீர்கள்…!
அன்றாடம் நாம் பார்க்கும் மருத்துவ குறிப்புகளில் இன்றும் சில நோய்களுக்கான தீர்வை பார்க்கப் போகின்றோம். படித்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.மாரடைப்பு இது இன்றளவில் பலருக்கு இருக்கும் ஒரு நோயாகும். இதனை மெதுவாக அதே நேரம் எந்த பக்க விளைவுகளும் இன்றி இலகுவாக குணப்படுத்த மாதுளம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வாருங்கள்.
அத்துடன் பகல் மாதுளைபழச் சாறு குடியுங்கள் சீக்கிரம் நலம் பெறுவீர்கள். அடுத்து இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கொழுப்பை சுத்தப் படுத்த வாரம் ஒரு கப் அருகம்புல் ஜூஸ் குடித்து வாருங்கள். இது இரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்தத்தை சுத்தப் படுத்தும்.
கான்சர் இன்று இதற்கு மருந்து கண்டு பிடித்துவிட்ட போதும் மருந்தால் முடி உதிர்தல் உட்பட சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. கான்சர் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சீதா பழம் அதிகம் சாப்பிட கொடுங்கள். இது கேன்சர் செல்களை வேகமாக அளிக்க உதவுகிறது.
வாயு தொல்லையால் பலர் அவதிபடுவதுண்டு. இப்படியானவர்கள் முடித்த அளவு உணவில் வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். மார்பு சளியால் அவஸ்த்தை படுபவர்கள் சுண்டைக்காயை எண்ணெயில் போட்டு சாப்பிடலாம். அல்லது ஆடாதொடை இலையில் ஆவி பிடிக்கலாம். அல்லது தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்..!!