பெண்ணின் கற்பு என்பது கால் இடுக்கில் இல்லை ” ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படியுங்கள்.!!
இந்த காதல் எப்படி வருகிறது? காதல் உடலோடு சம்மந்தப் பட்டதா அல்லது உள்ளத்தோடு சம்மந்தப் பட்டதா? சிலர் உள்ளம் மட்டும் என்று சொல்கிறார்கள் பலர் உடலும் என்று சொல்கிறார்கள். உண்மையில் காதல் உடலோடு சம்மந்தப்பட்டு தான் இருக்கிறது. இதை சொன்னால் காதலை கொச்சைப் படுத்துவதாக சொல்வார்கள். இன்று முகப்புத்தக பதிவொன்றில் காண கிடைத்த விடயம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. கமலஹாசன் சரண்யாவின் நடிப்பில் இன்று வரை பலரது வாயில் முணுமுணுக்கப்படும் படலான “நீ ஒரு காதல் சங்கீதம்” இந்த பாடலை வைத்து அழகாக எழுதி இருக்கின்றார்.
இதோ உங்கள் பார்வைக்கு.! கற்பைத் தேடும் இடம் கால் இடுக்கில் அல்ல என்று பலருக்கும் புரியாமல் ஆயுளே முடிந்து விடுகிறது.!!!!! “நீ ஒரு காதல் சங்கீதம்” பாடல் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. சந்தர்ப்பத்தால் விலைமகளாய் இருந்த சரண்யாவை தெரிந்தே காதலிக்கிறார் கமல்.
பதின்ம வயதுகளின் இறுதியிலும், ஏன் இருபதுகளின் மத்தி வரை கூட விலைமகளாய் இருந்த சரண்யா கமலின் மீதான காதல் எனக்குப் புரியாத புதிராக இருந்தது!!பெண்ணோடு ஆண் கொள்ளும் உறவில் அன்பைத்தாண்டி காதல் என்ற விசயமும், காமம் என்ற விசயமும் #தனித்தனியே இருப்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ITEM GRLS ND SONGS-
இதன் அடுத்த கட்டமாக காதலுக்கு என்று ஒரு வகையான பெண்களையும் காமத்துக்கு என்று இன்னொரு வகையான பெண்களையும் இலக்கண அடையாளங்கள் !!!!ஆணின் காமத்துக்கு சிலுக்கு சுமிதா, காதலுக்கு ஸ்ரீதேவி என்றால் அதே போல் பெண்ணுக்கு காதலுக்கு,மாதவன், காமத்துக்கு விஜய்சேதிபதி என அவள் சொல்லலாமா?
அவனது ரசனையை இயல்யாய் ஏற்றுக் கொள்ளும் சமூகம், அவள் ரசனையையும் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்?காதல் என்று ஒரு சங்கதி தனியே இருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதால் நிகழும் ஏராளமான அபத்தங்களில் பெண்ணுக்கு மட்டுமே திணிக்கப்படும் ஒருதலைக் கற்பும் ஒன்று.காமம் என்பது அன்பின் உச்சமே அன்றி வேறில்லை.!!!!இது தவிர்த்து காதல் என்று தனியே இவ்வுலகில் ஏதுமில்லை!!!!!
Being in LOVE doesnt EXCLUDE lust !!!!!
நன்றி: priyaanthini.?