நாட்டின் காலநிலை மாற்றம்..!!!
இலங்கையின் வடக்கு வடமத்திய கிழக்கு மாகாணங்களிலும் திருகோணமலை,ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் நுவரெலிய மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிலீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யகூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தென் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் 75மில்லிலிற்றர் அளவில் மழை பெய்யகூடும் எனவும், வேகமான காற்றும் வீசக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.