மொனராகலையில் குடிபோதையால் ஏற்பட்ட விபரீதம்..!!!
இலங்கையின் மொனராகலை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட உறவினர்கள் இருவர் இடையில் குடிபோதையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியது. பின்னர் கட்டையால் அடித்து நபர் ஒருவர் கொலை கொலைசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மொனராகல, கடொல்பொடவில் வசிக்கும் 42 வயதுடைய அஜித் நிஷாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும் இந்த நிலையில் கொலையை செய்த 36 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.