இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம்..! பகிருங்கள்..!!
இன்றைய நாட்களில் வைத்தியர்கள் கூறுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அது உங்களை காப்பாற்றும் என்பதாகும். அண்மையில் உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை முழுமையாக விரட்ட உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்றே கூறியது.
அதன் படி நான் சில உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதில் பச்சை காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். இதனை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அத்துடன் உணவில் முடிந்த அளவு பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை செய்வதால் உடலுக்கு நன்மை என்பதோடு நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
அத்துடன் பச்சையாக பூண்டை சாப்பிட முடிந்தவர்கள் சாப்பிடலாம். அடுத்து இஞ்சி மற்றும் எலுமிச்சை யூஸ். இவை இரண்டுமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை தான். வீட்டில் இருக்கும் போது இஞ்சி டீ குடிக்கலாம். அத்துடன் எலுமிச்சை சாறு. இதனை குடிப்பதற்கு விரும்புவோம். இன்றைய நாட்களில் எலுமிச்சை சாறு அதிகம் குடிக்கலாம்.
அத்துடன் கொய்யா இலை டீ, கொய்யாப் பழம் போன்றவற்றையும் சாப்பிடலாம். இவற்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முடிந்த அளவில் உணவில் கவனம் செலுத்தினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்..!!