தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிர வாதியின் தங்கையின் வீட்டில் தேடுதல்..! கிடைத்த விடயங்கள்..!
இலங்கையில் இடம்பெற்ற தொடர் தக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதுடன் அதிரடி சோதனௌகளும் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சஹ்ரானின் சகோதரர்களான ரில்வான் மற்றும் சைனி கல்முனை தற்கொலை தாக்குதலில் மரணமடைந்தனர். அத்துடன் இவர்களுடன் சஹ்ரானின் தந்தையான ஹசீமும் இறந்துள்ளதாக நம்புவதாக பொலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சஹ்ரானின் இன்னுமொரு தங்கையான முகமது காதின் மதனியா என்பவரின் வீட்டில் நேற்றைய தினம் பொலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் போது 20 லட்சம் ரூபாய்கள் மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளதாக பொலீஸ் ஊடக பொலீஸார் தெரிவித்துள்ளார். மதனியா வை தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாக கூறியுள்ள பொலீஸார் உண்மையான தீவிர வாதிகள் அனைவரும் கைது செய்யப் படுவார்கள் என தெரிவித்துள்ளார்..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!