மூக்கில் ஏற்படுகின்ற சளி, மற்றும் இரத்தம் வடிதலுக்கு உடனடி தீர்வு… இதோ உங்களுக்காக. ..!!
நோய்கள் எப்போ எப்படி வரும் என தெரியாது..ஆனால் வரகூடாத நேரத்தில் டான் என்று வந்திடும். அட ஆமாங்க நோய்களுக்கு காலம் நேரம் எதுவும் தெரியாது. குறிப்பாக தலைவலி, சளி, மூக்கடைப்பு, இருமல், மூக்கில் நீர்வடிதல்,இவற்றுடன் மூக்கில் இரத்தம் வடிதல் , இவை எல்லாமே சாதாரண நோய்கள் போல் தான் தெரியும்
!Advert!
ஆனால் இந்த நோய்களால் கூட பலர் இறந்து போய் உள்ளனர் என்பது தான் உண்மை. இவற்றை தீர்ப்பதற்கு பல மருத்துவங்கள் இருந்தாலும் இயற்கை மருத்துவங்களே சிறந்ததாக பார்க்கப் படுகின்றது. குறிப்பாக இந்த நோய்கள் உள்ளவர்கள் நெல்லிக்காய் அதிகம் சாப்பிட வேண்டும் என்பார்கள்,
!Advert!
அதே போல் மிளகு தூள், இஞ்சி, சுக்கு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எம் முன்னோர்கள் கூறுவார்கள். இவற்றை விட உடனடியாக தீர்க்கக் கூடிய மருத்துவம் ஒன்றை தியான குரு அவர்கள் உங்களுக்காக சொல்லித் தருகிறார். பார்த்து பயன்பெறுங்கள்..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.