பார்வை குறைபாட்டிற்கு உடனடி தீர்வாகும் நெல்லிக்காய்..! படித்து பகிருங்கள்…!!
மலை நெல்லியில் அதிகமான இயற்கையாக இருக்கும் உட்பொருட்களால், இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்துக்கு வரும் இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. இதயத்திற்கு தேவையான இரும்புச்சத்தை வழங்குகிறது.சிறுநீரில் உள்ள பக்டீரியாக்களை அளிக்கிறது. அத்தோடு உடலில் இருக்கும் டாக்ஸி பொருட்களையும் வெளியேற்றுகிறது.
பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளை சரி செய்ய தினமும் 1நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும். இதனால் வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய்விடும்.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ரோலை குறைக்கும் பெக்டின் இந்த மலை நெல்லியில் உள்ளது. இதிலிருக்கும் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
மலை நெல்லியை அதிகம் சாப்பிடுவதால், முதுமையான தோற்றத்தை பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு சுருக்கங்களை அகற்றி பொலிவேடு வைத்திருக்கிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது. என்றும் இளமையாக இருக்க தினமும் நெல்லிக்காயை சாப்பிடவும்.தலைமுடிக்கு சிறந்த மருந்தாக நெல்லிக்காய் விளங்குகிறது.
இதை சாப்பிடுவது மட்டுமல்லாமல், பேஸ்டாகவும் போடலாம். நெல்லிகாயை எலுமிச்சை சாறு பிழிந்து, இரண்டையும் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்து, 2மணி நேரம் ஊறவைத்து, தலையை சாம்போ போட்டு அலசவேண்டும்.மலை நெல்லி வெள்ளையணுக்களை உற்பத்தி செய்யும். அடிக்கடி நோய்வாய்படுபவர்கள் தினம் நெல்லிக்காயை சாப்பிடவும் .
அப்போது தான் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.கண்களின் செல்களை மேம்படுத்தி, கண் பிரச்சனைகளை மாற்றி பார்வையை கூர்டையாக்கும். நெல்லியில் குரோமியம் உள்ளதால், இன்சுலியை செயல்பட செய்து, சர்க்கரையை கட்டுபடுத்துகிறது.
இதனால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.இதில் உடல் எடையை குறைக்கும் ஆரோக்கியமான மெட்டபாலிசம் உள்ளதால், தினமும் நெல்லி சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அதற்கு காலையில் வெறும் வயிற்றில் இந்த மலை நெல்லியை சாப்பிடலாம்.