இந்த ஜூஸை குடித்து கண்ணாடி தொல்லைக்கு GOOD BYE சொல்லுங்கள்..! அதிகம் பகிருங்கள்…!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்..! இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது கண்களுக்கான மருத்துவ குறிப்பு ஒன்றினை தான்.! கண்கள்” மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று அதனால் தான் கண்ணை பாதுகாப்பது போல் என கூறுவார்கள். கண்களை பாதுகாப்பது அவசியமானது. இன்றைய காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியால் முதலில் பாதிக்கப் படுவது கண்கள் தான். அட ஆமாங்க இப்போது பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள்/ ஆண்கள் தொலைகாட்சியோடும் வெளியே வேலை என செல்வோர் கணினி முன்பும் இளைஞர், யுவதிகள் மொபைலிலும் இருகின்றனர். இவை தான் கண்களை முதலில் பாதிக்க தொடங்குகிறது.
அடுத்து சாப்பாட்டு முறைகள் பேக்கரி உணவின் பின்னால் ஓடுவதால் இயற்கை உணவுகளை தேடுவதில்லை. கீரை வகைகள் உண்ணுவதில்லை. இவை தான் காரணம். இதற்கு தீர்வு தேடி வைத்தியரிடம் சென்றால் கண்ணை பரிசோதனை செய்துவிட்டு கண்ணாடி என்று கண்ணாடி புட்டியை மாட்டிவிடுவார்கள்..!
கண்ணாடி வேண்டாம் இயற்கை வழியில் தீர்வு இதோ..! கீழா நெல்லியில் ஜூஸ் இதற்கு உதவுகிறது. இதற்கு என்ன என்ன தேவை என பார்க்கலாம். கீழா நெல்லி மற்றும் மோர். முதலில் கீழா நெல்லி செடியை பிடுங்கி அதன் மேல் பகுதியை இலையோடு எடுத்து நன்றாக கழுவி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் மோர் ஒரு கப் கலந்து வாரம் ஒரு முறை காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த செடி மற்றும் மோர் அதிக குளிர்மை உடையது அதனால் தினமும் குடிக்க வேண்டாம். வாரம் ஒருமுறை இந்த ஜூஸை நீங்கள் குடிப்பதன் மூலம் கண்களில் பார்வை நன்றாக இருப்பதுடன். கண்கள் சிவப்பது கண்கட்டி போன்ற நோய்கள் வரமால் முற்றிலும் தடுக்கிறது. இது 100% வீத உண்மையான மருத்துவம் குடித்து விட்டு உங்கள் அனுபவங்களை பகிருங்கள் .!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”