நிச்சயமாக சிங்கப்பூர் அரசாங்கம் நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்கிறது -வெளிநாட்டு ஊழியர்கள்
சிங்கப்பூர் அரசாங்கம் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது என்று வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு ஊழியர் நிலையம் தமது Facebook பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் பேசிய வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மருத்துவ வசதிகள் உட்பட எல்லாவிதமான வசதிகளும் வழங்கப்படுவதாகவும், சம்பளம் உறுதி செய்யப்படுகிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.
சிங்கப்பூர் அரசாங்கம் தன்னால் முடிந்தவரைக்கும் செய்கிறது என்றும் சிங்கப்பூரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். தாயகத்திளுள்ள குடும்பத்தினர் தங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தற்போதைய சூழ்நிலை பற்றித் தவறான கண்ணோட்டத்தை அளிக்கும் வகையில், TikTok போன்ற செயலிகளில் பரவி வரும் சில காணொளிகளை நம்பி அஞ்சவேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Videos & Video Copyrights Owned By: Migrant Workers’ Centre
Compiled from our migrant brothers in various dormitories. Messages in other languages will follow soon. Prime Minister's speech in Bengali: আমাদের অভিবাসী কর্মীদের প্রতি, আমি আবারো জোর দিয়ে বলতে চাইআমরা আপনাদের যত্ন নিব, যেভাবে আমরা সিঙ্গাপুরিয়ানদের যত্ন নেই। আমরা আপনাদের স্বাস্থ্য, কল্যাণ এবং জীবিকার ব্যাপারে খেয়াল রাখব।"Prime Minister's speech in Tamil: நமது வெளிநாட்டு ஊழியர்களுக்கு,நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்:நாங்கள், உங்கள் மீது அக்கறை கொள்வோம்- சிங்கப்பூரர்கள் மீது காட்டுவதைப் போலவே.நாங்கள், உங்களது சுகாதாரம், நலன்,வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வோம்.#TogetherWeCanOvercome#SGUnited#MWCCares#MigrantsWeCare
Migrant Workers' Centre ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಏಪ್ರಿಲ್ 23, 2020