மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி..!!
இன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 3ஆவது இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பல்லேகல விளையாட்டரங்கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.