கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து போட்டிகளுக்கும் தடை விதிப்பு..!!
சீனாவை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்நாட்டில் இடம்பெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்படும் என இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டியும் தற்காலிகமாக இடை நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.