இன்று சாதாரணமாக பார்க்கப் படும் தற்கொலை பற்றி யாரும் அறியாத அதிர வைக்கும் விடயங்கள்..! தற்கொலை முயற்சி செய்யாதீர்கள் உறவுகளே..!!
தற்கொலை என்பது இன்றளவில் சாதாரண ஒன்றாகி விட்டது. சிறிய விடயம் ஒன்றை கூட தாங்கிக் கொள்ள முடியாத இன்றைய கால இளைஞர் யுவதிகள் தற்கொலையை தீர்வாக நினைகின்றனர். ஆனால் தற்கொலை அத்தனை சுலபமான ஒன்று இல்லை.
தற்கொலை செய்துகொள்ளும் ஒவ்வொருவரும் சாதாரண மரண வலியை அனுபவிப்பவர்களை விட 10 மடங்கு அதிக வலியை உணர்கின்றனர். அத்துடன் எந்த முறையில் தற்கொலை செய்துகொண்டாலும் இவர்களின் உயிர் பிரிய சில மணி நேரங்கள் ஆகின்றதாம்,
அந்த நேரம் அவர்கள் அனுபவிக்கும் வலி உலகில் உள்ள வலிகளிலேயே கொடுமையானதாம். தூக்கிட்டு தற்கொலை, நஞ்சருந்தி தற்கொலை, துப்பாக்கியால், கத்தியால் தற்கொலைகள் என இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தற்கொலை முறைகள் உள்ளதாம்.
சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் 2 வயது முதல் குழந்தைகள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். தற்கொலை பற்றி இன்னும் சில அதிரவைக்கும் விடயங்களை கீழ் உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்வோம்,..