தினம் 4 பாதாம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? அதிர வைக்கும் உண்மை…! பாருங்கள் பிடித்தால் பகிருங்கள்..!
உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான விடயம் தான். நாம் அன்றாடம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என உண்ணும் உணவுகள் எம் ஆரோக்கியத்திற்கு கேடாக அமைகிறது. அதாவது காலையில் எடுத்துக் கொள்ளும் உணவே எம் ஆரோக்கியத்தின் முதல் படி ஆனால் எம்மில் பலர் காலை உணவு எடுத்துக் கொள்வதே இல்லை காரணம் நேரம் போதாமை தான். எமது பாட்டி, தாத்தா, இவர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் காலை வேளையில் உண்ட உணவுகள் என கூறுவது தானிய வகைகளையே..கெளபி, பயறு, எள்ளு, இப்படி கூறிக்கொண்டே போவார்கள்.
காலை உணவு அவர்களுக்கு இதுவாக தான் இருந்துள்ளது ஆனால் நாம் தானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதே இல்லை காரணம் ஏற்கனவே குறிபிட்ட நேரம் போதாமை தான்.ஆனால் கிடைக்கும் நேரத்தில் சாப்பிட கூடிய ஆரோக்கியமான தானிய வகைகள் உண்டு.
என்று பார்த்தால் நிலக் கடலை,கடலை, பாதாம் போன்றவற்றை நாம் தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக பாதாம். இது அதிகம் சாப்பிட தேவை இல்லை ஒரு நாளைக்கு 4 சாப்பிட்டால் போதுமானது. பாதாம் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதோடு பல நோய்களுக்கு தீர்வாகிறது
அத்துடன் எம்மை சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கிறது.! ஒரு நாளைக்கு 4 பாதாம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? பாதாம் என்ன என்ன நோய்களை தீர்க்க சிறந்தது என்பதை கீழ் உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”