நுரையீரல் சளியை சாதாரணமாக எடுத்துவிட வேண்டாம், எஸ்பிபி உட்பட பலரது உடல்நல குறைவுக்கு இதுவே காரணம்..! நுரையீரல் சளி உடனடியாக குணமடைய இதோ தீர்வு..!!
அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது இயற்கை மருத்துவ குறிப்புகளை தான். இங்கு ஆயுர்வேத, சித்த, மருத்துவ குறிப்புகள் பகிர்வது உங்களுக்காக என்பதை நினைவில் கொண்டு இயற்கை முறையில் இவற்றை முயற்சித்து பாருங்கள். இன்று நாம் பார்க்கப் போவது மிக முக்கியமான ஒரு விடயம். அதாவது நுரையீரலில் உருவாகும் சளியை தீர்ப்பதற்கான சித்த மருத்துவம். பொதுவாக நாம் குளிர் காலத்தில் தான் சளித் தொல்லையால் பாதிக்கப் படுவோம்.
அதாவது மழையில் நனைந்துவிட்டேன் அதனால் சளி, அல்லது அதிக குளிருக்கு சளி என்போம் உடனடியாக வைத்தியரை நாடி மருந்து மாத்திரைகளும் எடுப்போம், சிலரோ இதற்கெல்லாம் மருத்துவரை சும்மா பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் அதெல்லாம் சரியாகிவிடும் என்பார்கள் அவர்கள் கூறியது போலவே சில நாட்களில் சரியாகி விடும். நாம் இன்று பார்க்கப் போவது விட்டவுடன் குணமாகும் சாதாரண சளி அல்ல.
நுரையீரலில் உருவாகும் ஆபத்தான சளி பற்றி. இந்த சளி மழைக்காலத்தில் மட்டும் உருவாகுவது இல்லை, கோடை காலத்திலும் கூடவே இருந்து உயிரைப் பறிந்துச் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரி இதற்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.இன்று கபசுத்தி என்ற மூலிகை மருந்தை செய்து நுரையீரல் சளியை விரட்டுவோம்.
சித்த மருத்துவத்தில் முடி சூடி ராணியாக திகழ்வது கரிசலாங்கண்ணி இலை தான்.இன்றைய மருத்துவ குறிப்பில் முதலிடம் பிடிப்பதும் இதே இலை தான். இதற்கு தேவையான பொருட்கள், கரிசலாங்கண்ணி, (வேரோடு) மிளகு தூள், சுத்தமான நெய். இவை தான். இவற்றில் எப்படி எப்படி மூலிகை மருந்தை செய்வது? என்பது கீழே உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது. பார்த்து பயன் பெற்று மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.!