முகத்தில் வளரும் சிறு முடிகள் நொடியில் நீக்கவும் கரும்புள்ளிகள் உடனே இல்லாமல் போகவும் இதை மட்டும் செய்யுங்கள் போதும். அதிகம் பகிருங்கள்…!
புரட்சி வானொலியின் அழகு குறிப்புகள் பகுதியில் இன்று நாம் பார்க்கப் போவது பெண்களுக்கான மிக முக்கிய குறிப்பு ஒன்றினை தான். யாருக்கு தான் அழகாக இருக்க ஆசை இருக்காது அதிலும் குறிப்பாக பெண்களுக்கு… அதனால் அழகிய பெண்களுக்கு அழகை அதிகபடுத்த இந்த சூப்பர் டிப்ஸ்.
பெண்களுக்கு முகத்தில் பார்த்தால் தாடி மீசை, போல் சிறிய முடிகள் வளர்ந்து இருக்கும். முகத்தில், கை காலில் கூட இது போல் முடி வளரும், இதற்காக சில கிறீம்கள் சந்தையில் வந்து இருந்தாலும் அதனை பயன்படுத்தினால் தீர்வு கிடைப்பது கேள்விக் குறி தான்.
சிலர் இதற்காக பயன்படுத்தும் கிறீம்கள் அலர்ஜி ஆக்கிவிடுகிறது. இதற்கு இயற்கை தீர்வு இதோ.! இதற்கு தேவையான பொருட்கள் ஜெலட்டின் பவுடர், சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள்,கடலை மா, அத்துடன் காய்ச்சாத பால்.இவற்றைகொண்டு எப்படி பூனைமுடியை நீக்குவது என பார்க்கலாம்.
முதலில் ஜெலடின் பவுடர் ஒரு கரண்டி எடுக்கவும். அதனுடன் அரை கரண்டி மஞ்சள் தூள் சேர்கவும். அத்துடன் கடலை மா ஒரு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்யவும். இவற்றுடன் காய்ச்சாத பால் கலந்து கலவையாக செய்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதித்த நீரை எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஏற்கனவே நாம் செய்து வைத்திருந்த கலவையை சின்ன பாத்திரத்தில் வைத்து கொதித்த நீரில் வைக்கவும். அதன் பின் என்ன செய்ய வேண்டும், எப்படி முகத்தில் இருக்கும் பூனை முடியை எப்படி நீக்குவது என்பது தெளிவாக கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன்பெறுங்கள். பிடித்தால் பகிருங்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”