Browsing Category
இலங்கைச் செய்தி
இந்தியாவில் குடும்பத் தகராறினால் 3 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய்…!!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அக்ரம் பகவான் இவரின் மனைவி 28 வயதுடைய பாத்திமா இவர்கள் இருவருக்கும் 09 வயதுடைய அலியா பக்பன், 07 வயதுடைய சோபா மற்றும்…
கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதற்கு இதுதான் காரணமா??
அமைச்சர் கரு ஜயசூரிய தனது சபாநாயகர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச…!!
யாழ்ப்பாணத்திற்கு இன்று உத்தியோகபூர்வமான விஜயம் ஒன்றை நாமல் ராஜபக்ச மேற்கொண்டார்.
இலங்கை ஜனதிபதி முகாமில் இருந்து அங்கஜன் இராமநாதன், தற்பொழுது மஹிந்த…
இலங்கை ஜனாதிபதி கடந்த மாதம் வெலிக்கந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப…
பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு வீதியில் வெலிகந்தை பிரதேசத்தில் கடந்த 2019.06.18 ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 10…
முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் உத்தியோபூர்வமாக பதவியேற்பு..!!!
இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பதவி விலகிய அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சு பொறுப்புக்களை இன்று…
ஸ்ரீலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் கைது…!!
இலங்கையில் இருந்து லண்டன் செல்ல முயற்சித்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த பெண் போலி விசா அனுமதியை பயன்படுத்தி…
பேஸ்புக் மூலம் பெயர் மாற்றிய ஞானசார தேரர்…!!!
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் தற்போது ஞானசார தேரர் என்ற பெயரை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவியை பறிக்க மைத்திரி தீவிர…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க…
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 219 பேர் கைது…!!
இலங்கையில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களால் புற்றுநோய் ஏற்படும்…
வெளிநாட்டிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களில் மருத்துவக்கழிவுகள் மற்றும் மனித உடல் பாகங்களும் காணப்படுவதாக…