எத்தனை பணம் இருந்தாலும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றாதீர்கள், ஏனெனில் நொடியில் பிச்சைகாரர் ஆக்கிவிடுமாம்..! அதிகம் பகிருங்கள்..!!
ஆன்மீக தகவல்கள் பகுதியில் அன்றாடம் ஏராளமான விடயங்களை பற்றி பேசி வருகின்றோம், இன்று நாம் பார்க்கப் போவது பூஜை அறையில் விளக்கேற்றும் முறை, மற்றும் ஏற்றக் கூடாத முறை பற்றித் தான். விளக்கு ஏற்றும் போது திரியில் கவனம் செலுத்துவது அவசியமாகும்,
விளக்கேற்றுதலின் முழுமையான நன்மையை பெற வேண்டும் என்றால் பன்னீர் அதாவது பச்சை பன்னீரில் விளக்கேற்றுதல் சிறந்த ஒன்றாகும் , அதே போல் பிரிவு, கடன், வீட்டில் நிம்மதியில்லாமல் இருப்போர் சிவப்பு திரிகொண்டு நல்லெண்ணையில் விளக்கேற்றி வர நல்ல பலன் கிடைக்கும்,
மஞ்சள் திரியினால் விளக்கேற்றுதல் வீட்டிற்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் மிக சிறந்ததாகும், தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டிய விடயங்களில் மிக முக்கியமான ஒன்று தீபம் ஏற்றும் எண்ணெய், அனைத்து எண்ணெய்களிலும் தீபம் ஏற்றலாம், ஆனால் கடலை எண்ணெய் மாத்திரம் தீபம் ஏற்ற பயன்படுத்த கூடாது,
கடலை எண்ணெயின் மணம் வீட்டில் பரவினால் தரித்திரம் என்று கூறப்படுகின்றது, அத்துடன் அதிர்ஷ்டத்தை அழிக்கும் ஆற்றல் இருப்பதால் எந்த காரணத்திற்காகவும் கடலை எண்ணெயில் தீபம் ஏற்றாதீர்கள், அத்துடன் வாயில் ஊதி தீபத்தை அணைக்காதீர்கள், இதுவும் வீட்டில் தரித்திரம் உண்டாக காரணமாகி விடும்..!!