உடற்பயிற்சி முடிந்து நொடி பொழுதில் 30 வயது இளைஞருக்கு ஏற்பட்ட மாரடைப்பு.! நொடிப் பொழுதில் துடிதுடித்து இறந்த வீடியோ.! ( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.)
மரணம் யாருக்கு எப்போது வருகிறது என்பதை யாராலும் எப்போதும் கூற முடியாது. ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட அடுத்த நொடி சுருண்டு விழுந்து இறக்கும் காலம் இது. குறிப்பாக கொவிட் 19 மரணங்கள் மிக மோசமாக இடம்பெறுகின்றது. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
கோவிட் 19 மரணங்களுக்கு அடுத்து அதிகரித்து வருவது மாரடைப்பு. ஆரம்பத்தில் வயதானவர்கள் மட்டுமே இதனால் மரணித்த நிலையில் தற்போது இளம் வயதினரும் மரணித்து வருகின்றனர். 30 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர்களே மாரடைப்பால் அதிகம் மரணமடைவதாக ஆய்வுகள் வெளியாகி உள்ளது..
இதனை நிரூபிக்கும் விதமாக இளைஞர் ஒருவர் துடிதுடித்து இறந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி முடித்துவிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு வருகிறார். பின்னர் தண்ணீர் குடிக்கிறார். அவரால் வலி தாங்க முடியாமல் சிறிது தடுமாறுகிறார்.